சமூக சேவையில் மீனாட்சி கல்வியியல் கல்லூரி

தலைசிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது மட்டுமல்ல ,சமூக நலத்தையும் போதிக்கும் மங்கரை பிரிவு ,பழனி சாலையில் அமைந்துள்ள மீனாட்சி கல்வியியல் கல்லூரி,இன்று ரெட்டியார் சத்திரத்தில் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு , மற்றும் நிலவேம்பு கசாயமும் ,கல்லூரி முதல்வர் திரு . Dr. மில்ட்டன் sir தலைமையில் மக்களுக்கு வழங்கப்பட்டது . சிறப்பு விருந்தினராக ரெட்டியார் சத்திர காவல் ஆய்வாளர் கலந்துகொண்டு மக்களுக்கு நில வேம்பு கசாயத்தை கொடுத்து தொடங்கி வைத்தார். இச் சமூக பணியில் உதவி பேராசிரியர்களும், மாணவ ஆசிரியர்களும் கலந்து கொண்டு மக்களுக்கு நில வேம்பு கஷாயத்தை வழங்கி சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

PEDAGOGY OF Mathematics part 2 study material