Posts

Showing posts from July, 2020

Tn e -sevai

*ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம்..* *அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில்* வருமானச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஓபிசி சான்றிதழ் வாரிசு சான்றிதழ் போன்றவைகள் விண்ணபிக்கலாம்... யாருக்கும் (இடைத்தரகர்களுக்கு) பணம் தர வேண்டிய அவசியம் இல்லை... *விண்ணபிக்க கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யவும்*                                      *_┈┉┅━━❀••••❀━━┅┉┈_

E-pass

*#COVID19 e-Pass 8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லலாம். 1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும். 2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .   3 . மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.                        4 . விண்ணப்ப  படிவத்தினை பூர்த்தி செய்யவும் .  5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.  மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Education Policy 2020: புதிய கல்விக் கொள்கை என்ன சொல்கிறது**

5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, தேர்வு முறை மாற்றம் 6 மணி நேரங்களுக்கு முன்னர் National Education Policy 2020 in Tamil மாணவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 1986-க்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் நிறுவனம் (PIB) இந்த கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது. பிஐபி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ள அந்த முக்கிய அம்சங்கள்: பள்ளிக்கல்வியில் உலகளாவிய அணுகுமுறை பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல்மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை, தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது. கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சிக்கான கல்வி மையங்கள் போன்றவை பள்ளிப்படிப்பை

வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமெனில் எதையாவது தியாகம் செய்தே தீர வேண்டும் என்பது எழுதப்படாத விதி

* ப. பி******** வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை* ! ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது. கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம். கழுத்தில் பாம்பு படமெடுத்து நிற்க தியானத்தில் அமர்ந்திருந்த சிவன் மெல்லக் கண் திறந்தார்.  வந்திருப்பது எருமை என்று மட்டுமல்ல ஏன் வந்திருக்கிறது என்ற காரணமும் அவருக்குத் தெரியும்.  ஆயினும் சுற்றியிருக்கும் பூத கணங்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில், வந்தாயா எருமையே! வா, வா எப்படி இருக்கிறாய்? என்றார். எருமைக்கு கோபம் தீர்ந்தபாடில்லை. முக்காலமும் உணர்ந்த ஐயனே! நீர் அறியாததா? எனது நலம்?! ஆயினும் நீங்கள் கேட்டதன் பின் பதிலுரைக்காமல் இருத்தல் தகுமோ!  அதனால் சொல்லித்தான் தீர வேண்டும். எம்பெருமானே!  எங்களை ஏன் இப்படிப் படைத்தீர்கள். பூலோகத்தில் மானுடர்கள் எங்களைச் சுத்தமாக மதிப்பதே இல்லை.  நாளும் அவர்களது பொல்லாச் சொற்களில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.  சேற்றில் புரளும் எருமைகளே! மந்த புத்தி எருமைகளே! எருமை மாட்டில் மழை பெய்தார் போல, எருமை போல அசையா ஜென்மமே, சூடு, சொரணை இல்லாத எருமைகளே!  எ

இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்டால் சுகமாய் வாழலாம்

👌 *மாடுகள் எப்போது உறங்கும்?* 👌 (படித்ததில் பிடித்த ஒரு தத்துவ சிறு கதை) 👉"பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன்... பல பிரச்சனைகள்... வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது... தூங்கமுடியவில்லை... எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி" என்றவாறே அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன். 👉அப்போது மாலை நேரம். முனிவர் அவனிடம் "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன? அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன?என பார்த்துவிட்டு வா" என்றார். 👉சென்றவன் திரும்பி வந்து... "100 மாடுகள் இருக்கும் சாமி... எல்லா மாடுகளும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான். 👉"நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன்... நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும்.  👉அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம். 👉100 மாடுகளும் படுத்து தூங்கவேண்டும்,அதுதான

மனிதர்களை மேலும் நல்லவர்களாக உருவாக்க இது உதவும்

.♥மனதை தொட்ட கதை♥ ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்  தாள்களைக் கொடுத்து,  ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார். ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது  இடைவெளியுடன் ! மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் - “ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள் காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்  ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.” மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர். வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும் ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள் அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி  கீழே தன் கையெழுத்தையும் போட்டு, மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து  அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார். மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று  அமர்ந்து படிக்கிறார்கள். 10 நிமிடங்கள் – வகுப்பறையே  சந்தோஷக்கடலில் மிதக்கிறது. “நான் இவ்வளவு சிறப்பானவனா..? என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” – அத்தனை மாணவர்களும் ஆனந்தத்த

உலக புலிகள் தினம்

Image
மனிதன் புலியைக் கொன்றால், அதை ஒரு விளையாட்டு என்கிறோம். அதுவே, ஒரு புலி மனிதனைக் கொன்றால், அதனைக் காட்டுமிராண்டித்தனம் என்கிறோம்.’ இது அறிஞர் பெர்னார்ட்ஷா சொன்னது. காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றாலும், இந்த வார்த்தைகளுக்கான தேவை மட்டும் குறையவேயில்லை புலிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,000 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது. புலிகள் இருந்தால் தான், காடு பாதுகாப்பாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். புலி இருந்தால், அங்கு புள்ளி மான், யானைகள் அதிகளவில் இருக்கும். உணவுக்கு மான் போன்ற விலங்கினங்கள் இல்லாத போது புலிகள் நாட்டிற்கு உள்ளேயும் ஊடுருவுகின்றன. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. அது மட்டும் அல்லாமல் ப

பிள்ளைகளை தந்தை காப்பாற்றுவது போல தந்தையை பிள்ளைகள் காப்பாற்றுவார்களா.?

🐧🦆🐧🦆🐧🦆🐧🦆🐧🦆 ஆளவந்தார் அந்த ஊரில் முக்கியப் புள்ளி. தன் மனைவி மற்றும் 3மகன்களுடன் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தார். மூன்று மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்த அவர், தன் சொத்தை நான்கு பங்காக சமமாக பிரித்து ஆளுக்கு ஒரு பங்கைப் பிரித்து அவர்களுக்குத் தந்தார். தன் தேவைக்காக ஒரு முடிவு செய்தார். சொத்தில் ஒரு பங்கை தன் கூடவே வைத்துக் கொண்டார். சில ஆண்டுகள் சென்றன. அவரது மனைவியும் அவரை விட்டு மறைந்து போக தனித்து விடப்பட்டார். ஒரே ஒரு நம்பிக்கையான உதவியாளர் மற்றும் சில வேலைக்காரர்கள். இவர்களே அவர்களுக்கு இப்போது துணையாக இருந்தனர். இதுவே அவர் வாழ்க்கை நிலை தற்போது. தந்தை தனியாகத் துன்பப்படுவதை பார்த்து அவர் மூன்று மகன்களால் தாங்க முடியவில்லை. ஒரு நாள் அவர்கள் மூவரும் கூடிப் பேசி அவரிடம் வந்தார்கள். அப்பா, நீங்கள் ஏன் தனியாக இந்த வீட்டில் கஷ்டப்பட வேண்டும்? உங்களுக்கு என்று இருக்கும் சொத்தையும் எங்களுக்கு சமமாக பிரித்துத் தந்து விடுங்கள். எங்களில் யார் வீட்டில் வேண்டுமானாலும் உங்கள் விருப்பம் போல தங்கியிருங்கள். உங்களுக்கு எந்த குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று பாசத்துடன் அ

காந்திகிராம் கிராமிய பல்கலைகழகத்தில் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டுகள் B.Sc., B.Ed பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது

தகுதியான மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் உயிரியல் அ கணிதம் படித்திருத்தல் அவசியம். இதில் 55% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்ப பாடங்களாக இயற்பியல், வேதியியல் கணிதம் உயிரியல் பாடங்களுடன் கல்வியியல் பட்டம் பெற முடியும். கல்வி கட்டணம் முதல் மூன்றாண்டுகளுக்கு 13370 ரூபாய், நான்காம் ஆண்டிற்கு 14770 மட்டுமே. உதவித்தொகை அரசின் வழிமுறைகள் பின்பற்றி வழங்கப்படும். இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு ஆகும். மேலும் விபரங்களுக்கு : click here

தமிழக கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு ரத்து அரசு ஆணை

click here