அருவியின் அழகே அது ஆர்ப்பரித்துக்கொட்டுவதில் தான் இருக்கிறது.
_*யாரும் நம்பவில்லை*_ _*என்பதற்காக*_ _*நீங்கள் வலிமை*_ _*இழந்தவர்களாக*_ _*மாறிப்போய்*_ _*இருக்கிறீர்கள்.*_ _நிழலுக்கு தான்_ _உருவம்_ _வேண்டும்_ _நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும்._ _*உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால் யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ ,*_ _*அவர்கள் கடந்து*_ _*போகட்டும்*_ _*என்று*_ _*தள்ளியே இருங்கள்.*_ _நெருப்பு தொட்டால் சுடும் என்பது_ _அவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை._ _*உங்கள் உண்மை*_ _*யாருடைய*_ _*இதயங்களையெல்லாம்*_ _*காயப்படுத்துகிறதோ,*_ _*அங்கே நீங்கள் மருந்திட*_ _*வேண்டிய அவசியமில்லை.*_ _*சில இடங்களில் தனிமை மட்டும் தான்*_ _*தன்மானத்தோடு வாழ வைக்கும்.*_ _உங்கள் முன்னேற்றத்தை கண்டு_ _யாரெல்லாம் பழிக்கிறார்களோ,_ _அவர்கள் அன்னார்ந்து பார்க்கும் இடத்தில்_ _நீங்கள் பறந்து கொண்டிருக்கிறீர்கள்_ _என்பது தான் உண்மை._ _*ஒருவரின் புறக்கணிப்பு.*_ _*ஒருவருடைய ஏமாற்றம்.*_ _*ஒருவருடைய தவறு.*_ _*ஒருவரது நம்பிக்கை துரோகம்.*_ _*என்று ஒவ்வொன்றாய் கடந்த பின்*_ _*கடைசியில் திரும்பிப்*_ _*பார...