Posts

Showing posts from January, 2025

அருவியின் அழகே அது ஆர்ப்பரித்துக்கொட்டுவதில் தான் இருக்கிறது.

_*யாரும் நம்பவில்லை*_ _*என்பதற்காக*_  _*நீங்கள் வலிமை*_ _*இழந்தவர்களாக*_  _*மாறிப்போய்*_ _*இருக்கிறீர்கள்.*_ _நிழலுக்கு தான்_ _உருவம்_ _வேண்டும்_ _நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும்._ _*உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால் யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ ,*_ _*அவர்கள் கடந்து*_ _*போகட்டும்*_ _*என்று*_  _*தள்ளியே இருங்கள்.*_ _நெருப்பு தொட்டால் சுடும் என்பது_  _அவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை._ _*உங்கள் உண்மை*_ _*யாருடைய*_  _*இதயங்களையெல்லாம்*_ _*காயப்படுத்துகிறதோ,*_ _*அங்கே நீங்கள் மருந்திட*_  _*வேண்டிய அவசியமில்லை.*_ _*சில இடங்களில் தனிமை மட்டும் தான்*_  _*தன்மானத்தோடு வாழ வைக்கும்.*_ _உங்கள் முன்னேற்றத்தை கண்டு_  _யாரெல்லாம் பழிக்கிறார்களோ,_ _அவர்கள் அன்னார்ந்து பார்க்கும் இடத்தில்_  _நீங்கள் பறந்து கொண்டிருக்கிறீர்கள்_  _என்பது தான் உண்மை._ _*ஒருவரின் புறக்கணிப்பு.*_ _*ஒருவருடைய ஏமாற்றம்.*_ _*ஒருவருடைய தவறு.*_ _*ஒருவரது நம்பிக்கை துரோகம்.*_ _*என்று ஒவ்வொன்றாய் கடந்த பின்*_  _*கடைசியில் திரும்பிப்*_ _*பார...

நம்பிக்கை

_எல்லாம்_ _ஒழுங்காக நடக்க,_ நீ_ _நம்பிக்கையோடு இருந்தால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை.*_ _எதுவுமே ஒழுங்காக_ _நடக்காதிருக்கும் போதும், நீ_ _தைரியமாக_ _வாழ்ந்தால்_ _*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*_ _நீ நினைப்பதெல்லாம் உனக்கு_ _நடக்க நீ பலமாக உணர்ந்தால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை . . .*_ _நீ நினைக்காத பயங்கரங்கள்_ _உனக்கு_ _நடந்தாலும் நீ_ _அசராமலிருந்தால்_ _*அதன் பெயரே*_ _*நம்பிக்கை ! ! !*_   _உற்றாரும் பிறரும்_ _உனக்கு உதவி செய்ய,_ _நீ நிதானமாக இருந்தால்_ _*அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*_ _உனக்கு உதவ யாருமே_ _தயாராக இல்லாத_ _சமயத்திலும்_ _நீ_ _பக்குவத்தோடிருந்தால்_ _*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*_ _எல்லோரும் உன்னைக்_ _கொண்டாட, நீ_ _சந்தோஷமாக_ _இருந்தால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை . . .*_ _எல்லோரும் உன்னை_ _அவமதித்து_ _ஒதுக்கித் தள்ள_ _அவர்கள் முன்_ _ஜெயிக்கப்_ _போராடினால்_ _*அதன் பெயரே*_ _*நம்பிக்கை ! ! !*_   _உன்_ _முயற்சிகளெல்லாம்_ _வெற்றியடைய நீ அழகாக_ _திட்டமிட்டால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை . . .*_ _உன்னுடைய எல்லா_ _முயற்சிகளும் தோல்வியடைய,_ _அதிலிர...