Posts

Showing posts from 2025

UG பட்டப் படிப்புகளில் சேர வயது வரம்பு தளர்வு

2025-26 கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் UG பட்டப் படிப்பில் சேர்வதற்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக அதிகரிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகளும், SC/ ST/SCA/BC/ BCM/ MBC/ DNC v மேலும் 3 ஆண்டுகளும் தளர்வு அளித்து அரசு உத்தரவு  Click here. G.O      G.o

உங்கள் வேகத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை

Image
விரிவாக தெரிந்து கொள்ள

SETTINGS TO SAVE YOUR PHONE

settings to save your phone

POST OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTORS – GRADE-I

DIRECT RECRUITMENT FOR THE POST OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTORS – GRADE-I SYLLABUS Click Here

படிப்பதில், அறிவை பெருக்குவதில் மட்டும் போட்டி போடுங்கள்

இன்று காலை Jogging சென்று கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 200 மீட்டரில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் என் வேகத்தில் தான் ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 20 அடி இடைவெளி மட்டுமே இருந்தது. எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்! அவரைப் பிடித்து, அவரை கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரை கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அவருடன் போட்டி போட்டது கூட தெரியாது. நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை..... 1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை... 2. என்...

அருவியின் அழகே அது ஆர்ப்பரித்துக்கொட்டுவதில் தான் இருக்கிறது.

_*யாரும் நம்பவில்லை*_ _*என்பதற்காக*_  _*நீங்கள் வலிமை*_ _*இழந்தவர்களாக*_  _*மாறிப்போய்*_ _*இருக்கிறீர்கள்.*_ _நிழலுக்கு தான்_ _உருவம்_ _வேண்டும்_ _நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும்._ _*உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால் யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ ,*_ _*அவர்கள் கடந்து*_ _*போகட்டும்*_ _*என்று*_  _*தள்ளியே இருங்கள்.*_ _நெருப்பு தொட்டால் சுடும் என்பது_  _அவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை._ _*உங்கள் உண்மை*_ _*யாருடைய*_  _*இதயங்களையெல்லாம்*_ _*காயப்படுத்துகிறதோ,*_ _*அங்கே நீங்கள் மருந்திட*_  _*வேண்டிய அவசியமில்லை.*_ _*சில இடங்களில் தனிமை மட்டும் தான்*_  _*தன்மானத்தோடு வாழ வைக்கும்.*_ _உங்கள் முன்னேற்றத்தை கண்டு_  _யாரெல்லாம் பழிக்கிறார்களோ,_ _அவர்கள் அன்னார்ந்து பார்க்கும் இடத்தில்_  _நீங்கள் பறந்து கொண்டிருக்கிறீர்கள்_  _என்பது தான் உண்மை._ _*ஒருவரின் புறக்கணிப்பு.*_ _*ஒருவருடைய ஏமாற்றம்.*_ _*ஒருவருடைய தவறு.*_ _*ஒருவரது நம்பிக்கை துரோகம்.*_ _*என்று ஒவ்வொன்றாய் கடந்த பின்*_  _*கடைசியில் திரும்பிப்*_ _*பார...

நம்பிக்கை

_எல்லாம்_ _ஒழுங்காக நடக்க,_ நீ_ _நம்பிக்கையோடு இருந்தால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை.*_ _எதுவுமே ஒழுங்காக_ _நடக்காதிருக்கும் போதும், நீ_ _தைரியமாக_ _வாழ்ந்தால்_ _*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*_ _நீ நினைப்பதெல்லாம் உனக்கு_ _நடக்க நீ பலமாக உணர்ந்தால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை . . .*_ _நீ நினைக்காத பயங்கரங்கள்_ _உனக்கு_ _நடந்தாலும் நீ_ _அசராமலிருந்தால்_ _*அதன் பெயரே*_ _*நம்பிக்கை ! ! !*_   _உற்றாரும் பிறரும்_ _உனக்கு உதவி செய்ய,_ _நீ நிதானமாக இருந்தால்_ _*அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*_ _உனக்கு உதவ யாருமே_ _தயாராக இல்லாத_ _சமயத்திலும்_ _நீ_ _பக்குவத்தோடிருந்தால்_ _*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*_ _எல்லோரும் உன்னைக்_ _கொண்டாட, நீ_ _சந்தோஷமாக_ _இருந்தால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை . . .*_ _எல்லோரும் உன்னை_ _அவமதித்து_ _ஒதுக்கித் தள்ள_ _அவர்கள் முன்_ _ஜெயிக்கப்_ _போராடினால்_ _*அதன் பெயரே*_ _*நம்பிக்கை ! ! !*_   _உன்_ _முயற்சிகளெல்லாம்_ _வெற்றியடைய நீ அழகாக_ _திட்டமிட்டால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை . . .*_ _உன்னுடைய எல்லா_ _முயற்சிகளும் தோல்வியடைய,_ _அதிலிர...