Posts

POST OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTORS – GRADE-I

DIRECT RECRUITMENT FOR THE POST OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTORS – GRADE-I SYLLABUS Click Here

படிப்பதில், அறிவை பெருக்குவதில் மட்டும் போட்டி போடுங்கள்

இன்று காலை Jogging சென்று கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 200 மீட்டரில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் என் வேகத்தில் தான் ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 20 அடி இடைவெளி மட்டுமே இருந்தது. எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்! அவரைப் பிடித்து, அவரை கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரை கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அவருடன் போட்டி போட்டது கூட தெரியாது. நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை..... 1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை... 2. என்...

அருவியின் அழகே அது ஆர்ப்பரித்துக்கொட்டுவதில் தான் இருக்கிறது.

_*யாரும் நம்பவில்லை*_ _*என்பதற்காக*_  _*நீங்கள் வலிமை*_ _*இழந்தவர்களாக*_  _*மாறிப்போய்*_ _*இருக்கிறீர்கள்.*_ _நிழலுக்கு தான்_ _உருவம்_ _வேண்டும்_ _நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும்._ _*உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால் யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ ,*_ _*அவர்கள் கடந்து*_ _*போகட்டும்*_ _*என்று*_  _*தள்ளியே இருங்கள்.*_ _நெருப்பு தொட்டால் சுடும் என்பது_  _அவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை._ _*உங்கள் உண்மை*_ _*யாருடைய*_  _*இதயங்களையெல்லாம்*_ _*காயப்படுத்துகிறதோ,*_ _*அங்கே நீங்கள் மருந்திட*_  _*வேண்டிய அவசியமில்லை.*_ _*சில இடங்களில் தனிமை மட்டும் தான்*_  _*தன்மானத்தோடு வாழ வைக்கும்.*_ _உங்கள் முன்னேற்றத்தை கண்டு_  _யாரெல்லாம் பழிக்கிறார்களோ,_ _அவர்கள் அன்னார்ந்து பார்க்கும் இடத்தில்_  _நீங்கள் பறந்து கொண்டிருக்கிறீர்கள்_  _என்பது தான் உண்மை._ _*ஒருவரின் புறக்கணிப்பு.*_ _*ஒருவருடைய ஏமாற்றம்.*_ _*ஒருவருடைய தவறு.*_ _*ஒருவரது நம்பிக்கை துரோகம்.*_ _*என்று ஒவ்வொன்றாய் கடந்த பின்*_  _*கடைசியில் திரும்பிப்*_ _*பார...

நம்பிக்கை

_எல்லாம்_ _ஒழுங்காக நடக்க,_ நீ_ _நம்பிக்கையோடு இருந்தால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை.*_ _எதுவுமே ஒழுங்காக_ _நடக்காதிருக்கும் போதும், நீ_ _தைரியமாக_ _வாழ்ந்தால்_ _*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*_ _நீ நினைப்பதெல்லாம் உனக்கு_ _நடக்க நீ பலமாக உணர்ந்தால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை . . .*_ _நீ நினைக்காத பயங்கரங்கள்_ _உனக்கு_ _நடந்தாலும் நீ_ _அசராமலிருந்தால்_ _*அதன் பெயரே*_ _*நம்பிக்கை ! ! !*_   _உற்றாரும் பிறரும்_ _உனக்கு உதவி செய்ய,_ _நீ நிதானமாக இருந்தால்_ _*அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*_ _உனக்கு உதவ யாருமே_ _தயாராக இல்லாத_ _சமயத்திலும்_ _நீ_ _பக்குவத்தோடிருந்தால்_ _*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*_ _எல்லோரும் உன்னைக்_ _கொண்டாட, நீ_ _சந்தோஷமாக_ _இருந்தால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை . . .*_ _எல்லோரும் உன்னை_ _அவமதித்து_ _ஒதுக்கித் தள்ள_ _அவர்கள் முன்_ _ஜெயிக்கப்_ _போராடினால்_ _*அதன் பெயரே*_ _*நம்பிக்கை ! ! !*_   _உன்_ _முயற்சிகளெல்லாம்_ _வெற்றியடைய நீ அழகாக_ _திட்டமிட்டால்_ _*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை . . .*_ _உன்னுடைய எல்லா_ _முயற்சிகளும் தோல்வியடைய,_ _அதிலிர...

நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்

*யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள்,* *விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.* *அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.* *வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.* *யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.* *நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.* *வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.* *மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.* *தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.* *பணம் இருந்தால் நீங்கள் உயர்ந்தவன் குணம் இருந்தால் நீங்கள் குப்பை.* *நடித்தால் நீங்கள் நல்லவன்.* *உண்மை பேசினால் பைத்தியக்காரன்.* *அன்பு காட்டினால் ஏமாளி.* *எடுத்துச் சொன்னால் கோமாளி.* *இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.* *அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி, பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.* *நிலவை....தூரத்தில் இருந்து ரசிப்பதை போல. சில உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சில வலிகள் இல்லாமல் இ...

செல்லும் வழி எங்கும் அன்பினை விதைப்போம்... சொல்லும் மொழியதனில் அன்பினை வளர்ப்போம்...

ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.. சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான். அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்.. "அற்புதம்" என்றார் மேலாளர்... "இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை. உடனே காரை உருவாக்குவோம்" என்று அந்த கம்பெனிமுதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர். முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல் கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி.. காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்.. இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்.. ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்.. வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்.. பின்னர் சரிசெய்யலாம் என்றார். மேலாளர்.. காரை கஷ்டப்பட்டு இதே வாயில் வழியே எடுத்து செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்.. முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை.. அனைவர...