Posts

6-10 botany lessons

click here

6-10 Zoology lessons pdf

click here

6-10 Biology lessons pdf

click here

6-10 Chemistry Lesson pdf

click here

Personality- ஆளுமை Notes

Image
Personality 1 Personality 2 Personality 3

வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை

ஒரு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் வந்திருந்தார். இதை அறிந்த அவ்வூர் மக்கள் அவரைக் காண ஏராளமாக குவிந்திருந்தனர். அக்கூட்டத்தில் ஒரு இளைஞர் மிகவும் சோகமாக காணப்பட்டார். அவரைக் கண்ட துறவி தன்னிடம் அவரை அழைத்து இளைஞரின் சோகத்திற்கான காரணத்தை கேட்டார். இளைஞரோ தன் வாழ்வு தாங்க முடியாத வலியும், வேதனையும், சோகமும் நிறைந்தது என்றும் தன்னால் மகிழ்வாக வாழ முடியவில்லை என்றும் காரணத்தை கூறினார். இதை கேட்ட துறவியோ 'சரி.. நீ சென்று கைநிறைய உப்பு எடுத்துவா..' என்றார். சிறிது நேரம் கழித்து உப்புடன் வந்தார் இளைஞர். துறவி இளைஞரை அழைத்துச் சென்று ஒரு குவளை குடிநீரில் ஒருபாதி உப்பை கரைத்து குடிக்கச் சொன்னார். உப்பு கலந்த நீரை குடித்த இளைஞன் மிகுந்த உவர்ப்பு காரணமாக முகம் சுழித்தார். துறவி 'குடிநீர் சுவை எப்படி உள்ளது?' என்றார். இளைஞன் 'மிகவும் உவர்ப்பு...' என்றான். மீண்டும் இளைஞனை அழைத்துக் கொண்டு துறவி அருகாமையில் இருந்த ஒரு ஏரிக்கரைக்கு சென்றார். இளைஞனின் கையில் இருந்த மறுபாதி உப்பை ஏரியின் நீரில் போடச்சொன்னார். பின் ஏரியில் உப்பு கரைந்த நீரை குடிக்கச் சொன்னார்....

நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள், தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்...... * வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். * தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும். * ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. * ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும். * எது அந்த தவளையை கொன்றது...? * பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.  * ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"...... * நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். * ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை த...